சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

சினிமா செய்திகள்

சூர்யா மீதான புகார் வாபஸ்
Updated on : 01 June 2016

அடையாறில் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி நடிகர் சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.



முன்னதாக அடையாறில் நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக கூறி பிரேம்குமார் என்ற கால்பந்தாட்ட வீரர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



திரு.வி.க.பாலம் அருகே காரில் வந்த ஒரு பெண்ணும் அந்த இளைஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சூர்யா, காரை நிறுத்தி அவர்களிடம் இதுபற்றி விசாரித்ததாகவும் பின்பு சமரசம் செய்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டு சூர்யா புறப்பட்டதாகவும் கூறப்பட்டது.



ஆனால், தன்னை தாக்கியதாக கூறி நடிகர் சூர்யா மீது, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் அளித்தார்.



இந்நிலையில், சூர்யாவின் வழக்கறிஞரும் பிரேம்குமார் குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினர் இடையேயும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சூர்யா மீதான புகார் வாபஸ் பெறப்பட்டது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா