சற்று முன்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |   

சினிமா செய்திகள்

ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி
Updated on : 02 March 2021

கடந்த வருடம் விஜய் டிவியில்  ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியலில் தாமரை கதாபாத்திரத்தில்  நடித்தவர் ராஷ்மி. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இந்த சீரியல் தற்சமயம் நடிகர் மற்றும் கதை என முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு புது கதையம்சத்துடன்  "நாம் இருவர் நமக்கு இருவர்" பாகம் 2 என வெளிவந்து அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



 





இந்நிலையில் ராஷ்மி கடந்த நவம்பர் 27ஆம் தேதி அவருக்கும் , ரிச்சு என்பவருக்கும், நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் பிரம்மாண்டமாக கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 



 





இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ராஷ்மி ராஜபார்வை என்ற சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியல் புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் ராஷ்மி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா