சற்று முன்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி
Updated on : 02 March 2021

கடந்த வருடம் விஜய் டிவியில்  ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியலில் தாமரை கதாபாத்திரத்தில்  நடித்தவர் ராஷ்மி. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இந்த சீரியல் தற்சமயம் நடிகர் மற்றும் கதை என முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு புது கதையம்சத்துடன்  "நாம் இருவர் நமக்கு இருவர்" பாகம் 2 என வெளிவந்து அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



 





இந்நிலையில் ராஷ்மி கடந்த நவம்பர் 27ஆம் தேதி அவருக்கும் , ரிச்சு என்பவருக்கும், நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் பிரம்மாண்டமாக கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 



 





இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ராஷ்மி ராஜபார்வை என்ற சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியல் புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் ராஷ்மி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா