சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்
Updated on : 21 December 2020

தமிழ் பிக் பாஸின் சீசன் 4 70 நாட்களை கடந்திருக்கும் நிலையில், நேற்று 10 வது போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியொர் வெளியேறியுள்ள நிலையில், நேற்று அர்ச்சனா வெளியேற்றபட்டார்.



 



கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஆரி, அஜீத், அனிதா அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகள் பெற்றதால் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.



 



இதற்கிடையே, அர்ச்சனாவுக்கு கிடைத்த தலைவர் பதவி அவர் வெளியேறியதால், பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷனில் இருந்து பாலாஜி தப்பித்துவிட்டார்.



 



இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமிஷேனில் மீண்டும் ஆரி, அஜித், ஷிவானி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும், கடந்த முறை ஆரியின் பெயரை நாமினேட் செய்த ரியோ, இந்த முறையும் ஆரியை நாமினேட் செய்திருக்கிறார். அர்ச்சனா வெளியேறியதால் கடுப்பாகியுள்ள ரியோ, எப்படியாவது ஆரியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரை திரும்ப திரும்ப நாமினேட் செய்து வருகிறார்.



 



ஏற்கனவே, ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ரியோ, தொடர்ந்து ஆரியை கார்னர் செய்து வருவதாலும், தற்போதைய செயலாலும் அவர் மேலும் மேலும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா