சற்று முன்

சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |    'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது   |    ‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!   |    யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!   |    1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா   |    ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!   |    ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |   

சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்
Updated on : 31 March 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நெல்லையில் உள்ள காவல்துறையினருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் ஆகியவற்றை நெல்லை பகுதி தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொடுத்தனர் என்பதும் இதற்கு நெல்லை போலீஸ் துணை கமிஷனர் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.



 



 



இந்த நிலையில் வட சென்னையில் உள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் தற்போது அந்த பகுதியில் வாழும் தின கூலி தொழிலாளர்கள் 150 பேர்களுக்கு தலா 25 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரு மாதம் பசியை போக்கி கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் இந்த மகத்தான உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 



 



தளபதி விஜய்யின் ரசிகர்களைப் போலவே மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை குடும்பத்தோடு பசியுடன் இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா