சற்று முன்

நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |   

சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்
Updated on : 22 March 2020

கோரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இன்று நாடு முழுவதும் சுய ஊர் அடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியில் அறிவுரையை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊர் அடங்கு உத்தரவில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு பணியில் சினிமா நடிகர், நடிகைகள் பலரும் ஈடுபட்டனர். அவர்களாகவே வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.



 



இதற்கிடையே, கோரோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில், ‘நந்தினி’ சீரியல் நடிகை நித்யா ராம், அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.



 



அதாவது, அவர் தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி அவரு முத்தம் கொடுக்கும் போது, அவரும் அவரது கணவரும் மாஸ் அணிந்துக் கொண்டனர். இதன் மூலம், ரொமான்ஸ் செய்தாலும், பாதுகாப்புடன் ரொமான்ஸ் செய்யுங்கள், என்பதை நித்யா ராம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.



 



மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நித்யா ராம், ‘நந்தினி’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார். முதல் கணவரை விவாகரத்து செய்தவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா