சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்
Updated on : 22 March 2020

கோரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இன்று நாடு முழுவதும் சுய ஊர் அடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியில் அறிவுரையை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊர் அடங்கு உத்தரவில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு பணியில் சினிமா நடிகர், நடிகைகள் பலரும் ஈடுபட்டனர். அவர்களாகவே வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.



 



இதற்கிடையே, கோரோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில், ‘நந்தினி’ சீரியல் நடிகை நித்யா ராம், அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.



 



அதாவது, அவர் தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி அவரு முத்தம் கொடுக்கும் போது, அவரும் அவரது கணவரும் மாஸ் அணிந்துக் கொண்டனர். இதன் மூலம், ரொமான்ஸ் செய்தாலும், பாதுகாப்புடன் ரொமான்ஸ் செய்யுங்கள், என்பதை நித்யா ராம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.



 



மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நித்யா ராம், ‘நந்தினி’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார். முதல் கணவரை விவாகரத்து செய்தவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா