சற்று முன்

காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |   

சினிமா செய்திகள்

விஜய் பயந்துவிட்டார்! - பிரபல தயாரிப்பாளர் தகவல்
Updated on : 21 March 2020

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜயின் படங்கள் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. காரணம், அவர் தனது ஒவ்வொரு படங்களிலும் பேசப்படும் அரசியல் தான். மாநில அரசு மட்டும் இன்றி மத்திய அரசின் திட்டங்களையும் தனது படங்களில் விஜய் விமர்சித்து வருகிறார்.



 



இதற்கிடையே, விஜயிடம் வருமான வரித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்திய விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற அதிகாரிகள், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஜயை அங்கிருந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.



 



இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, இது அரசியல் பின்னணி காரணமாக நடத்தப்பட்ட ரைடு என்றும் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். 



 



இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்,  தன்னிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணை மற்றும் சோதனை குறித்து பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு இடத்தில் மட்டும், 20 வருடங்களுக்கு முன்பு, ரைடு இல்லாமல் நல்லபடியாக இருந்தே, இப்போதும் நல்ல தான் இருக்கேன், என்று கூறினார்.



 



விஜயின் அமைதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிலையில், விஜய் பேசாமல் இருந்ததற்கான காரணத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜான் கூறியிருக்கிறார்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா