சற்று முன்

இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |   

சினிமா செய்திகள்

விஜய் பயந்துவிட்டார்! - பிரபல தயாரிப்பாளர் தகவல்
Updated on : 21 March 2020

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜயின் படங்கள் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. காரணம், அவர் தனது ஒவ்வொரு படங்களிலும் பேசப்படும் அரசியல் தான். மாநில அரசு மட்டும் இன்றி மத்திய அரசின் திட்டங்களையும் தனது படங்களில் விஜய் விமர்சித்து வருகிறார்.



 



இதற்கிடையே, விஜயிடம் வருமான வரித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்திய விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற அதிகாரிகள், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஜயை அங்கிருந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.



 



இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, இது அரசியல் பின்னணி காரணமாக நடத்தப்பட்ட ரைடு என்றும் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். 



 



இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்,  தன்னிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணை மற்றும் சோதனை குறித்து பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு இடத்தில் மட்டும், 20 வருடங்களுக்கு முன்பு, ரைடு இல்லாமல் நல்லபடியாக இருந்தே, இப்போதும் நல்ல தான் இருக்கேன், என்று கூறினார்.



 



விஜயின் அமைதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிலையில், விஜய் பேசாமல் இருந்ததற்கான காரணத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜான் கூறியிருக்கிறார்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா