சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

'அநியாயமா கொன்னுட்டாங்கம்மா' சேரனின் கதறல்
Updated on : 20 March 2020

கியோர் தயாரித்திருந்தனர். 



 



பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வியாபார ரீதியாக தோல்வியை தழுவியது. அதே சமயம், சில யுடியுப் விமர்சகர்கள், படத்திற்கு எதிராக மிக கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.



 



இந்த நிலையில், இப்படம் தொடர்பாக பெண் ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சேரன், “அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு…” என்று பதிவுட்டுள்ளார்.



 



சேரனின் பதிவுக்கு கமெண்ட் போட்ட அந்த பெண், ”உண்மைதான் சார்..நல்லபடியாக ரீச்சாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்…இன்னும் பத்து வருடங்கள் கழித்து “ராஜாவுக்கு செக்” படம்போல வருமான்னு பேசுவாங்க…Worried face” என்று தெரிவித்தார்.



 



மேலும், பலர் சேரனின் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, ‘ராஜவுக்கு செக்’ படத்தை பாராட்டியும் வருகிறார்கள்.



 



பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் சில யுடியுப் விமர்சகர்கள், பணம் கொடுக்கவில்லை என்பதால், ‘ராஜாவுக்கு செக்’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததை தான், சேரன், “காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா