சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

சினிமா செய்திகள்

பிரபல நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா! - ரகசியம் அம்பலம்
Updated on : 22 February 2020

சினிமா நடிகைகள் பலர் தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதோடு, குழந்தை பிறப்பிலும் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இது புதிதல்ல என்றாலும், தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை சில நடிகைகள் பின்பற்ற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



 



அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, ‘மிஸ்டர்.ரோமியோ’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜயின் ‘குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதே சமயம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்த ஷில்பா ஷெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.



 



இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயானார்.



 



தற்போது 44 வயதாகும் ஷில்பா ஷெட்டிக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு சமிஷா என அவர் பெயரிட்டுள்ளார்.



 



இந்த நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு தற்போது பிறந்திருக்கும் குழந்தை வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை என்று தகவல் வெளியானதோடு, பாலிவுட் மீடியாக்களில் இது தொடர்பான செய்திகள் தீயாக பரவி வருகிறது. ஆனால், இதுவரை இது குறித்து ஷில்பா ஷெட்டி தரப்பு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா