சற்று முன்

தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |   

சினிமா செய்திகள்

பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை
Updated on : 01 December 2019

பன்னீர்செல்வம் ரேணிகுண்டா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுக இயக்குனர் என்பதையும் மீறி சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர். அந்த அளவுக்கு ரேணிகுண்டா அமோக வெற்றியை பெற்றது. 



 



 



அதனை தொடர்ந்து 18 வயசு, விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த கருப்பன் ஆகிய வெற்றி படங்களை தந்தவர். 



 



 



தற்போது தன மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பன்னீர்செல்வம் அதனை செயல்படுத்த தன மகன் அருணை வைத்து "தீக்குள் விரல் வைத்தால்" என்ற படத்தை இயக்கி வருகிறார். 



 



 



இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பரபரப்பாக முழுமூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஆணவக் கொலையை மையமாக கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. 



 



 



இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் விரைவில் தெரிவிக்கப்படும்.



 



 



"தீக்குள் விரல் வைத்தால்" மிக விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 



 



இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் அருணுக்கும் படம் வெற்றி பெற தமிழ்சகாவின் வாழ்த்துக்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா