சற்று முன்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |   

சினிமா செய்திகள்

பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை
Updated on : 01 December 2019

பன்னீர்செல்வம் ரேணிகுண்டா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுக இயக்குனர் என்பதையும் மீறி சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர். அந்த அளவுக்கு ரேணிகுண்டா அமோக வெற்றியை பெற்றது. 



 



 



அதனை தொடர்ந்து 18 வயசு, விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த கருப்பன் ஆகிய வெற்றி படங்களை தந்தவர். 



 



 



தற்போது தன மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பன்னீர்செல்வம் அதனை செயல்படுத்த தன மகன் அருணை வைத்து "தீக்குள் விரல் வைத்தால்" என்ற படத்தை இயக்கி வருகிறார். 



 



 



இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பரபரப்பாக முழுமூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஆணவக் கொலையை மையமாக கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. 



 



 



இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் விரைவில் தெரிவிக்கப்படும்.



 



 



"தீக்குள் விரல் வைத்தால்" மிக விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 



 



இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் அருணுக்கும் படம் வெற்றி பெற தமிழ்சகாவின் வாழ்த்துக்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா