சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்
Updated on : 03 October 2019

ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த  படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். 



 



இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரோடு இணைத்து வெளியான செய்தியால் கதறி கண்ணீர் விடாத குறையாக இருக்கிறார். அந்த செய்தி என்னவென்றால்,



 



தற்போது விதவிதமான விளம்பர படக்களில் நடித்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையின் உரிமையாளர் அருள், விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்திய படக்குழுவினர் இறுதியில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது.





பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த செய்தியால் பதறிப்போன  ஹன்சிகா “இதை நம்ப வேண்டாம், இது உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக தனது மேனேஜர் மூலமாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், இது தவறான செய்தி, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா